இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் பலத்த காற்றுவீசுவதுடன் கடல்...
கோடை காலத்தில் கருப்பு நிற குடைகளை பயன்படுத்துவதே உடல் அரோக்கியத்துக்கு உகந்தது என இந்திய வானிலை மைய விஞ்ஞானி பிரசாத் தெரிவித்துள்ளார்.
கருப்பு நிற குடைகள், சூரிய ஒளியை உள்வாங்கி அகச்சிவப்பு கதிர்...
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்
இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்
வெப்ப அலைக்காக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச ...
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் நீண்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 2 முதல் 4 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப...
நாளை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி வரை குறையக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக...
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
...